வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.அவர்களது காத்திரமான முதலீட்டு நடவடிக்கைகளுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் உதவியளிக்கும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.