யாழ்.மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அவர் , யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
சிறந்த சமூகமொன்றை கட்டியயழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பெளதிக வளங்களையும் மேம்படுத்த வேண் டும். அபிவிருத்தியை மேலும் வேகப் படுத்துவற்கு மனிதவள முகாமைத் துவம் மிகவும் முக்கியமாகும்.
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணம் நாட்டில் முன்னேறிய நகரமாக மாற்றப்படும்.தமிழ் மற்றும் சிங்கள கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.