![]() இந்த திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் முரளி தியோரா குறிப்பிடுகையில், 'நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். கிராம மக்களுக்கும் இந்த திட்டம் பயன்பட வேண்டும் என்பதற்காக கிராம முகவர்களை தேர்வு செய்து எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 1,266 கிராம பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். ராஜஸ்தானில் மட்டும் 192 இடங்களில் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கப்பட உள்ளது' என்றார். | |
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பெறப்போகும் சம்பளம் என்ன? - ஹெலிகாப்டர் பயணம்
உள்ளிட்ட சலுகைகளின் விவரம் - BBC
-
1. தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பெறப்போகும் சம்பளம் என்ன? - ஹெலிகாப்டர்
பயணம் உள்ளிட்ட சலுகைகளின் விவரம் BBC
2. முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது...
5 மணிநேரம் முன்பு
