![]() இந்த திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் முரளி தியோரா குறிப்பிடுகையில், 'நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். கிராம மக்களுக்கும் இந்த திட்டம் பயன்பட வேண்டும் என்பதற்காக கிராம முகவர்களை தேர்வு செய்து எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 1,266 கிராம பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். ராஜஸ்தானில் மட்டும் 192 இடங்களில் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கப்பட உள்ளது' என்றார். | |
வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறையின் சாதக, பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
-
தமிழ்நாட்டில் வகுப்பறைகளில் 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்குமாறு
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் சாதக - பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
22 நிமிடங்கள் முன்பு