![]() இந்த திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் முரளி தியோரா குறிப்பிடுகையில், 'நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். கிராம மக்களுக்கும் இந்த திட்டம் பயன்பட வேண்டும் என்பதற்காக கிராம முகவர்களை தேர்வு செய்து எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 1,266 கிராம பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். ராஜஸ்தானில் மட்டும் 192 இடங்களில் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கப்பட உள்ளது' என்றார். | |
புற்றுநோயுடன் போராடி உலகக் கோப்பை பெற்றுத் தந்த யுவ்ராஜ் சிங் பற்றிய 4
விஷயங்கள்
-
யுவ்ராஜ் சிங் - இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக விளங்கியவர். ஒரு
ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறார்.
இன்று (ட...
2 மணிநேரம் முன்பு
